tag:blogger.com,1999:blog-105940362024-03-07T13:27:38.376+05:30பாலராஜன்கீதாபாலராஜன்கீதாவின் வலைப்பூக்கள்Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-10594036.post-17830584900227564382010-02-03T17:56:00.000+05:302010-02-03T17:56:58.450+05:30//"பாஸிங் ஷோ,பெர்க்க்லி, இன்னும் பேர் மறந்த அட்டைகள் எத்தனையோ.:)"//<br />சிசர்ஸ்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10594036.post-58509570460968394422007-12-17T07:27:00.000+05:302007-12-17T12:25:25.835+05:30வலைச்சரம் இடுகை 1 ( 2007 12 17)வலைச்சரம் இடுகை 1 ( 2007 12 17)<br /><br />மங்கலம் பொங்கும் மார்கழி முதல் திருநாளில் <a href="http://blogintamil.blogspot.com/">வலைச்சரம்</a> வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு என் வணக்கம். <br /><br />இணையத்தமிழை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் அலுவலகத் தோழர் J <a href="http://www.sakaran.blogspot.com/">கல்யாண்</a> ( <a href="http://www.thenkoodu.com/">தேன்கூடு</a> திரட்டியை அவர் பல மாதங்களுக்குப் பிறகுதான் தொடங்கினார்) முதலில் அவரை நன்றியுடன் நினைவுகூர்ந்து இந்த வார வலைச்சரம் தொடுக்கத் தொடங்குகிறேன்.<br /><br /><a href="http://balarajangeetha.wordpress.com/2007/11/07/0002_thenkoodu_kalyan/">தேன்கூடு கல்யாண் இடுகைகள்</a><br />இந்த இடுகையை இன்னும் மேம்படுத்த எண்ணியிருக்கிறேன்.<br /><br />அலுவலகத்தில் கல்யாண் என்ற பெயரில் இன்னொருவரும் இருந்ததால் நாங்கள் அவரை ஜாவா கல்யாண் என்றுதான் அழைப்போம் தமிழில் அதிகம் ஆர்வம் உடையவர் என்று பேச்சுவாக்கில் தெரிந்துகொண்ட பிறகு எங்கள் நட்பு இன்னும் அதிகமாகியது. பிறகு “தினம் ஒரு கவிதை” தொடர் மடல்கள், உயிரெழுத்து, <a href="http://groups.yahoo.com/group/Maraththadi/">மரத்தடி</a>, <a href="http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/">ராகாகி</a> குழும மடல்கள் முகமறியா பல இனிய உலகளாவிய இணைய நட்புகளை ஏற்படுத்தின. வலைப்பதிவுகள் வந்தபிறகு பின்னூட்டங்கள் அளித்து ஊக்குவிப்பது வழக்கமாயிற்று. அதற்காகவே <a href="https://www.blogger.com/start">பிளாக்கர்</a> மற்றும் <a href="http://ta.wordpress.com/">வேர்ட்ப்ரஸ்</a> தளங்களில் இணைந்தேன்.<br /><br />சில மாதங்களுக்கு முன் <a href="http://poonspakkangkal.blogspot.com/">பொன்ஸ்</a> ~ <a href="http://pookri.com/">பூர்ணா</a> அவர்கள் வலைச்சரம் தொடுக்க இயலுமா என்று வேண்டுகோள் விடுத்தார். நான் இடுகைகள் எதுவும் எழுதுவதில்லையே. பின்னூட்டம் மட்டுமே அளித்துக்கொண்டிருக்கிறேன் எனினும் வலைச்சரம் தொடுக்க வாசிக்கும் அனுபவம் போதும் என்ற எண்ணத்தில் இசைகிறேன் என்றேன். <br /><br />வலைச்சரத்தில் வந்த இடுகைகளை வாசித்தால் பல பதிவர்கள் பெயர் திரும்பத் திரும்ப வந்திருப்பதைக் காணலாம். என் இடுகைகளிலும் அதனைத் தடுக்க இயலாது என்றே எண்ணுகிறேன். நனவிடைத் தோய்தல் எல்லோருக்கும் வழக்கமான ஒன்றுதானே ? எனினும் என்னால் இயன்றவரை நல்மணம் வீசும் மாலையாகத் தொடுக்க முயற்சி செய்கிறேன். வாய்ப்பளித்த பொன்ஸ்~பூர்ணா அவர்களுக்கும் ஆலோசனைகள் அளித்த <a href="http://sirumuyarchi.blogspot.com/">முத்துலெட்சுமி</a> அவர்களுக்கும் இடுகைகளை வாசிக்க வருகை தரும் உங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த இடுகையில் மறுபடியும் சந்திப்போம். :-)Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10594036.post-60405132025659355722007-10-09T03:36:00.000+05:302007-10-17T03:55:42.835+05:30திரை இசை - காதலர் தினம்திரை இசை - காதலர் தினம்<br /><br /><a href="http://media.putfile.com/kaadhalar-dhinam---1-Oh-Mariya-Oh-Mariya" target="_blank">காதலர் தினம் - ஓ மரியா ஓ மரியா </a>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10594036.post-61041133830420752242007-09-05T17:34:00.000+05:302007-09-05T18:04:04.015+05:30வீடியோ சோதனைப் பதிவுவீடியோ சோதனைப் பதிவு<br /><br /><object height="350" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/6JVy2PEgFy4"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/6JVy2PEgFy4" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"></embed></object>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10594036.post-74687938456942361042007-08-20T09:12:00.000+05:302007-12-17T22:21:10.687+05:30மோதகக் கையானுக்கு முதல் வணக்கம்பக்திப் பாடல்கள் - (வீரமணி ?)<br /><br /><a href="http://www.4shared.com/file/32260373/5e6cb930/00_mOdhagak_kaiyaanukku.html">மோதகக் கையானுக்கு முதல் வணக்கம்</a><br /><br /><object width="300" height="80"><param name="movie" value="http://media.imeem.com/m/EuOGGCyukD/aus=false/"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://media.imeem.com/m/EuOGGCyukD/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="80" wmode="transparent"></embed></object>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-10594036.post-15559546646291053192007-08-20T09:05:00.000+05:302007-12-17T13:10:59.175+05:30கணபதியே வருவாய் அருள்வாய்பக்திப்பாடல்கள் - சீர்காழி கோவிந்தராஜன்<br /><br /><a href="http://www.4shared.com/file/30444580/f014bef4/ganapathiye_varuvay.html">கணபதியே வருவாய் அருள்வாய்</a>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10594036.post-44770319018884412332007-03-29T17:06:00.000+05:302007-03-29T17:18:24.703+05:30படம் காட்டுதல் - சோதனைப் பதிவுகணேசனும் கண்ணனும்<br /><br />படம் காட்டுதல் - சோதனைப் பதிவு<br /><br /><a href="http://photobucket.com" target="_blank"><img src="http://i35.photobucket.com/albums/d189/balarajangeetha/ganesh-krishna472.jpg" border="0" alt="Photo Sharing and Video Hosting at Photobucket" /></a>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-10594036.post-1132875669440086642005-11-25T05:11:00.000+05:302006-04-08T15:42:39.800+05:30PhotobucketThis is a test post from <a href="http://photobucket.com/">Photobucket.com</a>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-10594036.post-1131246165572935902005-11-06T06:52:00.000+05:302006-04-24T09:24:47.256+05:30பெக்கீட் அண்ட் அடீலாபெக்கீட் அண்ட் அடீலா<br /><div align="justify"><br />ஈத் அன்று இரவு எகிப்து நாட்டிலிருந்து ஒளிபரப்பப்படும் நைல் தொலைக்காட்சியில் Bhekeet and Adeelaa திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது (sub-titles ஆங்கிலத்தில் இருந்ததால் நன்கு இரசிக்க இயன்றது)</div><div align="justify"><br />வில்லன் (எதனால் அவர் வில்லன் என்று கேட்டால் நீங்கள் இன்னும் பல திரைப் படங்களைப் பார்க்க வேண்டும் என்றுதான் கூறுவேன்) தன் குழுவினருடன் நள்ளிரவில் ஒரு காரில் ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் பாழடைந்த கட்டிடத்திற்கு அருகில் வருகிறார். எதிரில் இன்னொரு குழுவினர் (அவர்களும் வில்லன்களா என்று வில்லங்கமான கேள்வி கேட்கக்கூடாது. அவர்களைப்பற்றி அதிகம் எழுதத் தேவை இல்லை. அவர்கள் ஒருமுறைதான் வருகிறார்கள்) இரு குழுவினரும் காரின் விளக்குகளை அணைத்து ஏற்றி அணைத்து ஏற்றி அணைத்து ஏற்றி அணைத்து சரியான பார்ட்டிதான் என்று உறுதி செய்துகொண்டு இரு குழுவிலிருந்தும் ஒவ்வொருவர் பெரிய பெட்டியுடன் சென்று பெட்டியை மாற்றிக் கொண்டு திரும்பித் தத்தம் காருக்குச் செல்கின்றனர். முன்னமே திட்டமிட்டிருந்தபடி வில்லன் "போட்டுத் தாக்கு" என்று சத்தமாக உத்தரவிட, அந்தப் பாழடைந்த கட்டிடத்தில் ஒளிந்திருந்த (வில்லனின்) இன்னொரு குழு எதிரிகள் எல்லோரையும் சுட்டு வீழ்த்திவிடுகிறது.</div><div align="justify"><br />வில்லன் எதிரிகளின் பெட்டியிலிருந்த அமெரிக்க டாலர் பணக்கட்டுகள் எல்லாவற்றையும், தான் கொண்டு வந்திருந்த பெட்டியிலேயே போட்டுக் கொண்டு (அதில் என்ன இருக்கிறது என்று பிறகுதான் சொல்வேன். அதற்குள் நீங்களே ஊகித்துவிட்டால், நீங்கள் அதிகம் ஆங்கிலக் குற்றவியல் கதைகள் படிப்பவர் அல்லது ஆங்கிலக் குற்றவியல் திரைப்படம் பார்ப்பவர் என்று அர்த்தம்) இரயில் நிலையம் சென்று விரைவு வண்டியில் பயணிக்கிறார். (அவர் ஏன் தன் காரிலேயே செல்லவில்லை என்றெல்லாம் கேட்கக் கூடாது. பிறகு எப்படித் திரை நாயகன், நாயகியைக் கதையில் கொண்டு வருவது? :-))</div><div align="justify"><br />அதே இரயிலில்தான் ஒரே ஊரில் (அலெக்சாண்டிரியா) வெவ்வேறு இடங்களில் வாழும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத நாயகன் பெக்கீட்டும் (வானொலிப் பெட்டிகளின் பழுது நீக்குபவர்) நாயகி அடீலாவும் பயுணம் செய்கின்றனர். சிறு வாக்குவாதத்தில் ஆரம்பித்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவு சண்டை நீடிக்கிறது. இறங்குமிடத்தில் காவல் துறையினர் வில்லனுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர் (அந்த இரயிலில் வில்லன் வருவார் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்கக் கூடாது). காவலர்களைப் பார்த்த வில்லன் உடனே தன் பெட்டியை பெக்கீட் அடீலா இருவரின் உடமைகளுடன் சேர்த்து வைத்துவிடுகிரார். செலவு குறையும் என்று பெக்கீட்டும் அடீலாவும் ஒரே போர்ட்டர் (வில்லன் அந்தப் போர்ட்டரை நினைவில் வைத்துக்கொள்கிறார்.) மூலம் ஒரே டாக்சியில் பயணம் செய்கின்றனர். பெக்கீட் முதலில் இறங்கிக் கொள்கிறார். அடீலா அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்காமலே அது பெக்கீட்டுக்குச் சொந்தமானது என்று நினைத்துக் கொள்கிறார். </div><div align="justify"><br />அடீலா மறுநாள் பெக்கீட் இறங்கிய இடத்திற்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்து விட்டு பெக்கீட் இல்லம் வந்து அந்தப் பெட்டியை அவரிடம் கொடுக்க முயல்கிறார். பெக்கீட்டொ அந்தப் பெட்டி தன்னுடையதும் இல்லை என்று சொல்கிறார். சரி பெட்டியில் என்னதான் இருக்கிறது அதிலிருந்து பெட்டியின் உரிமையாளரைக் கண்டு பிடிக்க இயலுமா என்று கம்பி மூலம் அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்கிறார்கள் இருவரும். பெட்டி முழுவதும் அமெரிக்க டாலர் நோட்டுகள் கட்டுக் கட்டாய் இருக்கின்றன. அவ்வளவு பணத்தை வாழ்நாளில் எண்ணிப்(pun intended) பார்க்கும் வாய்ப்பே இல்லாத அவர்கள் இருவருக்கும் மயக்கம் வராத குறைதான்.</div><br />கை விரல்கள் வலிக்கின்றன. அடுத்த பகுதியை நாளை எழுதுகிறேன்.:-))Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-10594036.post-1118326667412736612005-06-09T19:40:00.000+05:302006-02-22T03:09:12.820+05:30வலைப்பூவில் (ரே)ராகிங் இல்லைதானே ?யாதும் ஊரே யாவரும் கேளிர்<br /><br />தீதும் நன்றும் பிறர்தர வாராUnknownnoreply@blogger.com6