Thursday, June 09, 2005

வலைப்பூவில் (ரே)ராகிங் இல்லைதானே ?

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

6 comments:

Anand V said...

ராகிங்தானே பண்ணிட்டா போச்சு !

Anonymous said...

அடுத்த பதிவு போடவில்லை எனில் ராகிங் செய்யப்படும்.
:-)

Ganesh Gopalasubramanian said...

ஆனந்த் பரணீ இருவரையும் நான் வழிமொழிகிறேன்

தமிழ் வலைப்பதிவர் உலகத்திற்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

கேட்க மறந்திட்டேன் நீங்க மரத்தடி கீதா தானே :-))

மதுமிதா said...

எங்கே இருக்கிறீங்க அங்கேயா
இந்தியாவிலா

மறைஞ்சிருந்து வேடிக்கை பாக்கறீங்களா என்ன

ஐயப்பன் திருமணத்திற்கு வந்திருந்தீர்களா

பரஞ்சோதி said...

பாலராஜன்கீதா அவர்களை வலைப்பூவில் வரவேற்கிறேன்.

வாழ்த்துகள்.

இலவசக்கொத்தனார் said...

வாங்க வாங்க பாலராஜன்கீதா. உங்கள் வரவு நல்வரவாகுக. நம்மளை யாரும் ரேகிங் பண்ணலை. ரொம்ப சப்போர்டிவாத்தான் இருக்காங்க.

உங்கள் பதிவுகளை firefox-ல் படிக்க முடியவில்லை. தமிழ்மணத்தில் வழி சொல்லியிருக்கிறார்களே.

மட்டுறுதல் செய்வதால் word verification வேண்டாமே.